என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
Byமாலை மலர்16 March 2017 12:35 PM GMT (Updated: 16 March 2017 12:35 PM GMT)
மன்னார்குடி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை தலையாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி நெட்டிக்குளத்தை சேர்ந்தவர் மாதன் (வயது 23), டிராக்டர் டிரைவர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, வாழப்பட்டியை சேர்ந்த துரை (23), நெல் அறுவடை மிஷன் கிளீனர்.
இவர்கள் தலையாமங்கலம் அருகே பஸ் நிறுத்தமில்லாத இடத்தில் அரசு பஸ்சை நிறுத்தும்படி சைகை செய்தனர். அதனை டிரைவர் பொருட்படுத்தாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த இருவரும் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X