என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கராபுரம் அருகே பஸ் நிறுத்தத்தில் பெண் மாயம்
Byமாலை மலர்15 March 2017 12:28 PM GMT (Updated: 15 March 2017 12:28 PM GMT)
சங்கராபுரம் அருகே பஸ் நிறுத்தத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் திடீரென மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகேயுள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி சிவசக்தி (வயது 34). உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவசக்தியை பெங்களூருக்கு அழைத்துச் செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு செல்லதுரை அழைத்து வந்தார்.
அப்போது சிவசக்தி எனக்கு ஸ்வீட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். செல்லதுரை ஸ்வீட் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தபோது சிவசக்தியை காணவில்லை. அந்த பகுதியில் தேடினார். பலன் இல்லை.
எனவே வாணாபுரம் பகண்டைகூட்ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவசக்தியை தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X