என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணத்தில் பைக் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்13 Feb 2017 12:20 PM GMT (Updated: 13 Feb 2017 12:20 PM GMT)
அரக்கோணத்தில் பைக் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது19). இவரது நண்பர்கள் லோகேஷ்(21), அலி(28) நேற்று முன்தினம் 3 பேரும் பைக்கில் காவனூர் ஏரிக்கரையில் சென்றனர்.
அப்போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த பாண்டியன்(21) என்பவர் நேருக்குநேர் மோதினர். இந்த விபத்தில் முத்துராமன் சம்பவ இடத்தில் இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அரக்கோணம் டவுன் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X