என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெலமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்12 Feb 2017 5:21 PM GMT (Updated: 12 Feb 2017 5:21 PM GMT)
கெலமங்கலம் அருகே கணவர் குடித்து விட்டு வந்து ஆபாச வார்த்தையால் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி முனிலட்சுமி(28). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் காவியா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குமார், தினமும் குடித்துவிட்டு வந்து, ஆபாச வார்த்தையால் திட்டுவதுடன், அடித்தும் உள்ளார். இதனால் மனமுடைந்து முனிலட்சுமி நேற்ற வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று முனிலட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X