என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சருக்கு கொலை மிரட்டல்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது புகார்
Byமாலை மலர்11 Feb 2017 2:04 AM GMT (Updated: 11 Feb 2017 2:04 AM GMT)
முதல்-அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்ட மத்திய பகுதி, அ.தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் வக்கீல் செல்லபாண்டியன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து, தனது பேட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட மத்திய பகுதி, அ.தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் வக்கீல் செல்லபாண்டியன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து, தனது பேட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X