என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஏ.சி. கேரவனில் வந்த இலங்கை அமைச்சரின் காளைகள் ஏ.சி. கேரவனில் வந்த இலங்கை அமைச்சரின் காளைகள்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702101449106286_AC-Caravan-came-Sri-Lankan-Minister-Bulls_SECVPF.gif)
X
ஏ.சி. கேரவனில் வந்த இலங்கை அமைச்சரின் காளைகள்
By
மாலை மலர்10 Feb 2017 5:42 AM GMT (Updated: 10 Feb 2017 9:19 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன. சிவகங்கையில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளைகள் இன்று காலை ஏ.சி. கேரவன் மூலம் அலங்காநல்லூருக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அவைகள் வாடிவாசல் மூலம் அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)