என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நாகை மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை மூடல்: கலெக்டர் அறிவிப்பு நாகை மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை மூடல்: கலெக்டர் அறிவிப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702081520247818_Nagapattinam-District-wine-shop-close_SECVPF.gif)
X
நாகை மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை மூடல்: கலெக்டர் அறிவிப்பு
By
மாலை மலர்8 Feb 2017 9:50 AM GMT (Updated: 8 Feb 2017 9:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.
நாகப்பட்டினம்:
வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)