என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![செங்கல்பட்டு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது செங்கல்பட்டு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702081251535359_Chengalpattu-near-alcohol-sales-2-people-arrest_SECVPF.gif)
X
செங்கல்பட்டு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது
By
மாலை மலர்8 Feb 2017 7:21 AM GMT (Updated: 8 Feb 2017 7:21 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
செங்கல்பட்டு அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை தேடி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள பாழடைந்த வீட்டில் பாண்டிச் சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை செய்தபோது 3 ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி, பூபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)