என் மலர்
செய்திகள்

சித்தோடு-லட்சுமி நகரில் 7-ந்தேதி மின்நிறுத்தம்
வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சித்தோடு மற்றும் லட்சுமி நகரில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஈரோடு:
சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் வரும் 7-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளியங்கராயன்பாளை யம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி, குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு,
மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர். பாளையம், ராசாம் பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை மற்றும் பெருந்துறை சந்தை ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான (நகரியம்) வட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் வரும் 7-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளியங்கராயன்பாளை யம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி, குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு,
மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர். பாளையம், ராசாம் பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை மற்றும் பெருந்துறை சந்தை ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான (நகரியம்) வட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Next Story






