என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்டு 55 வயதுள்ள முதியவர் பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே மானாமதுரையில் இருந்து திருச்சி சென்ற பயனிகள் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் பலியானார். 55 வயது மதிக்கத்தக்கவர். இவர் யார் என்ற விசயம் தெரியவில்லை. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பிரிசோதனை நடைபெற்றது.
இது குறித்து திருச்சி ரெயில்வே சார்பு ஆய்வாளர் தனலெட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






