என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
By
மாலை மலர்2 Feb 2017 3:24 AM GMT (Updated: 2 Feb 2017 3:24 AM GMT)

காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தி நகரில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 8-ந் தேதி புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்பிதழை ஆந்திர மாநில அறநிலையத்துறை அதிகாரி, வேத பண்டிதர் நாராயணன், நேற்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தி நகரில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 8-ந் தேதி புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்பிதழை ஆந்திர மாநில அறநிலையத்துறை அதிகாரி, வேத பண்டிதர் நாராயணன், நேற்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
