என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நாகை அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது நாகை அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011550446289_alcohol-bottle-smuggling-person-arrested-nagai_SECVPF.gif)
X
நாகை அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
By
மாலை மலர்1 Feb 2017 10:20 AM GMT (Updated: 1 Feb 2017 10:20 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நாகை அருகே 500 மது பாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே மோமாத்தூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் போலீசாரை கண்டவுடன் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து அந்த காரை விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.
அதில் 500 மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த தேனி மாவட்டம் கம்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த ஆயத்துல்லா என்பரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)