என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்
Byமாலை மலர்30 Jan 2017 8:08 AM GMT (Updated: 30 Jan 2017 8:08 AM GMT)
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இன்று காலை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் 26.1.17 அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்தது குறித்து இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் பேரவையில் வாசித்தார்.
அப்போது, இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தமிழகத்தை சேர்ந்த இளவரசன், சுந்தர பாண்டியன் உள்பட 18 ராணுவ வீரர்கள் பலியானதற்கு அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த துயர சம்பவத்தில் இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும், இதில் தமிழக வீரர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சபையின் அனைத்து உறுப்பினர்களும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காத்தனர்.
அப்போது, இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தமிழகத்தை சேர்ந்த இளவரசன், சுந்தர பாண்டியன் உள்பட 18 ராணுவ வீரர்கள் பலியானதற்கு அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த துயர சம்பவத்தில் இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும், இதில் தமிழக வீரர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சபையின் அனைத்து உறுப்பினர்களும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X