என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே ஐ.டி.ஐ. மாணவன் மாயம்
Byமாலை மலர்27 Jan 2017 5:14 PM GMT (Updated: 27 Jan 2017 5:14 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே பெரியப்பா வீட்டில் தங்கி படித்த ஐ.டி.ஐ. மாணவன் மாயமானான். இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் ராஜாகொல்லை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் கூலி தொழிலாளியான இவர் பாண்டிசேரியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மோகன் (வயது20). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது பெரியப்பா பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் ஐ.டி.ஐ-யில் படித்து வருகின்றார்.
கடந்த 23-ம் தேதியன்று ஐ.டி.ஐ-க்கு செல்வதாக கூறி சென்ற மோகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மோகனின் பெரியப்பா பாலசுப்ரமணியன் உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் ராஜாகொல்லை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் கூலி தொழிலாளியான இவர் பாண்டிசேரியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மோகன் (வயது20). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது பெரியப்பா பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் ஐ.டி.ஐ-யில் படித்து வருகின்றார்.
கடந்த 23-ம் தேதியன்று ஐ.டி.ஐ-க்கு செல்வதாக கூறி சென்ற மோகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மோகனின் பெரியப்பா பாலசுப்ரமணியன் உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X