என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனுமதியின்றி மது விற்றதாக 35 பேர் கைது
By
மாலை மலர்27 Jan 2017 1:12 PM GMT (Updated: 27 Jan 2017 1:12 PM GMT)

குடியரசு தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
குடியரசு தினத்தை யொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் சோதனை மேற்கொண்டார். அப்போது பணங்காலை பகுதி யில் மதுவிற்றதாக ரிச்சார்டு (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம் பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மேற் கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்றதாக வேலப்பன் (60), மகாலிங்கம் (35), ராதாகிருஷ்ணன் (32), பிரின்ஸ் (57) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
கோட்டார் சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷ் மேற் கொண்ட சோதனையில் அனுமதியின்றி மதுவிற்றதாக கணபதி (36) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
குளச்சலில் முருகன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் சோதனை மேற் கொண்டதில் அனுமதியின்றி மது விற்றதாக கோலப்பன் (24), திரவியம் (30), மகராஜ பிள்ளை (34), மாதவன் (43) ஆகியேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தக்கலை பகுதியில் நடந்த சோதனையில் அஜித்குமார் (37), ஜெபா (30), அந்தோணிராஜ் (65), அமலா (65), ரமேஷ் (30) ஆகியோர் அனுமதியின்றி மது விற்றதாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்றதாக 19 பேரை கைது செய்தனர்.
குடியரசு தினத்தை யொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் சோதனை மேற்கொண்டார். அப்போது பணங்காலை பகுதி யில் மதுவிற்றதாக ரிச்சார்டு (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம் பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மேற் கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்றதாக வேலப்பன் (60), மகாலிங்கம் (35), ராதாகிருஷ்ணன் (32), பிரின்ஸ் (57) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
கோட்டார் சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷ் மேற் கொண்ட சோதனையில் அனுமதியின்றி மதுவிற்றதாக கணபதி (36) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
குளச்சலில் முருகன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் சோதனை மேற் கொண்டதில் அனுமதியின்றி மது விற்றதாக கோலப்பன் (24), திரவியம் (30), மகராஜ பிள்ளை (34), மாதவன் (43) ஆகியேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தக்கலை பகுதியில் நடந்த சோதனையில் அஜித்குமார் (37), ஜெபா (30), அந்தோணிராஜ் (65), அமலா (65), ரமேஷ் (30) ஆகியோர் அனுமதியின்றி மது விற்றதாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்றதாக 19 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
