என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே முதியவர் பிணம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்27 Jan 2017 12:53 PM GMT (Updated: 27 Jan 2017 12:53 PM GMT)
களியக்காவிளை திட்டங்கிணாவிளை பேரூந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை:
களியக்காவிளை திட்டங்கிணாவிளை பேரூந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் சிவப்பு கலர் சட்டை மற்றும் லுங்கி அணிந்திருந்தார்.
திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை திட்டங்கிணாவிளை பேரூந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் சிவப்பு கலர் சட்டை மற்றும் லுங்கி அணிந்திருந்தார்.
திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X