என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
Byமாலை மலர்27 Jan 2017 10:15 AM GMT (Updated: 27 Jan 2017 10:15 AM GMT)
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்திலிருந்து சத்திரப்பட்டிக்கு அனைத்து அரசு பஸ்களிலும் ரூ.7 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தனியார் பஸ்களிலும் ரூ.8 வசூலிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்திலிருந்து சத்திரப்பட்டிக்கு அனைத்து அரசு பஸ்களிலும் ரூ.7 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தனியார் பஸ்களிலும் ரூ.8 வசூலிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
கூடுதல இதேபோல் ஒட்டன்சத்திரத்திலிருந்து சமத்துவபுரத்திற்கு அனைத்து அரசு பஸ்களில் ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தனியார் பஸ்களில் ரூ.7 வசூலிக்கப்படுவதால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X