என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழைய வண்ணாரப்பேட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.82 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்27 Jan 2017 9:37 AM GMT (Updated: 27 Jan 2017 9:37 AM GMT)
பழைய வண்ணாரப்பேட்டையில் ஓடும் பஸ்சில் ரூ.82 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி நாராயிணி (50). இவர்களது மகள் தங்கசாலையில் வசித்து வருகிறார்.
நாராயிணி நேற்று தனது மகளை பார்ப்பதற்காக கொளத்தூரில் இருந்து தங்க சாலைக்கு செல்லும் பஸ்சில் சென்றார்.
மகளுக்கு நகை செய்வதற்காக ரூ.82 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றார்.
தங்கசாலை மேம்பாலம் அருகே இறங்கினார். பின்னர் தனது பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.82 ஆயிரம் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து நாராயிணி பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஓடும் பஸ்சில் ரூ.82 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X