என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
Byமாலை மலர்26 Jan 2017 11:32 AM GMT (Updated: 26 Jan 2017 11:32 AM GMT)
வாடிப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடிடை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பஸ்நிறுத்தம் முன்பு நின்றுகொண்டிருந்த அரசு சிட்டி பஸ் மற்றும் அதன் பின்னால் வந்த மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த அரசுபஸ் இரண்டிலும் பின்புறத்தில் மர்மநபர் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தார்.
இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில் அந்தபகுதியில் போலீ சார் வாகனசோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவாலிபர் போலீசாரை பார்த்ததும் ஓடினான். உடனே அவனை விரட்டிபிடித்தனர். விசாரணையில் செம்புக்குடிபட்டி வடக்குதெருவை சேர்ந்த நந்து என்ற நாகரத்தினம் (வயது 19) என்று தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக ஒப்புக்கொண்டார். இதுசம்மந்தமாக நாகரத்தினத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பஸ்நிறுத்தம் முன்பு நின்றுகொண்டிருந்த அரசு சிட்டி பஸ் மற்றும் அதன் பின்னால் வந்த மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த அரசுபஸ் இரண்டிலும் பின்புறத்தில் மர்மநபர் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தார்.
இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில் அந்தபகுதியில் போலீ சார் வாகனசோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவாலிபர் போலீசாரை பார்த்ததும் ஓடினான். உடனே அவனை விரட்டிபிடித்தனர். விசாரணையில் செம்புக்குடிபட்டி வடக்குதெருவை சேர்ந்த நந்து என்ற நாகரத்தினம் (வயது 19) என்று தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக ஒப்புக்கொண்டார். இதுசம்மந்தமாக நாகரத்தினத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X