என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தின விழாவில் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: 2 பேர் கைது
Byமாலை மலர்26 Jan 2017 10:19 AM GMT (Updated: 26 Jan 2017 10:19 AM GMT)
குடியரசு தின விழாவில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 2 பேரை கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து கைது செய்தனர்.
சூலூர்:
கருமத்தம்பட்டி நால்ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், ஊஞ்சப்பாளையம் பிரிவில் நிழற்குடை அமைக்க கோரியும் குடியரசு தின விழாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, மாதப்பூர் ஜெயகுமார் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை கனியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு வேலுச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி நால்ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், ஊஞ்சப்பாளையம் பிரிவில் நிழற்குடை அமைக்க கோரியும் குடியரசு தின விழாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, மாதப்பூர் ஜெயகுமார் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை கனியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு வேலுச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X