என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
Byமாலை மலர்26 Jan 2017 10:11 AM GMT (Updated: 26 Jan 2017 10:11 AM GMT)
அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட மற்றும் மகளிர் திட்டம் இணைந்து வருகின்ற 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட மற்றும் மகளிர் திட்டம் இணைந்து வருகின்ற 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கு மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கிறது. அந்த முகாமில் (108 ஆம் புலன்சுக்கு ஓட்டுநர், செவிலியர்), மெக்கானிக், வெல்டர், பிட்டர், டர்னர், எலக்ட்ரிஷியன், பிளம்பர், ஏ.சி. மெக்கர்னிக், ஆயத்த ஆடை (தையல் பயிற்சி முடித்தவர்கள்), ஆகிய வேலைகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2, கல்வித்தகுதி, அனுபவ சான்று அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட மற்றும் மகளிர் திட்டம் இணைந்து வருகின்ற 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கு மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கிறது. அந்த முகாமில் (108 ஆம் புலன்சுக்கு ஓட்டுநர், செவிலியர்), மெக்கானிக், வெல்டர், பிட்டர், டர்னர், எலக்ட்ரிஷியன், பிளம்பர், ஏ.சி. மெக்கர்னிக், ஆயத்த ஆடை (தையல் பயிற்சி முடித்தவர்கள்), ஆகிய வேலைகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2, கல்வித்தகுதி, அனுபவ சான்று அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X