என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    விராலிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    விராலிமலை துணை மின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் மின்சாரம் இருக்காது.

    விராலிமலை:

    விராலிமலை துணை மின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் மின்சாரம் இருக்காது.

    இது தொடர்பாக உதவி மின்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    விராலிமலை நகர்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கன்யூர், கொடும்பாளுர், மாதராபட்டி, ராமகவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிப்பட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், முருகேசன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×