என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது
Byமாலை மலர்19 Jan 2017 11:51 AM GMT (Updated: 19 Jan 2017 11:51 AM GMT)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், சென்னை மற்றும் மதுரையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்., சி.பி.எஸ்.இ. பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என்று தமிழ்நாடு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை(20ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நாளை தமிழகம் முழுவதும் இயல்பு நிலை அதிக அளவில் பாதிப்படையும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், சென்னை மற்றும் மதுரையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்., சி.பி.எஸ்.இ. பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என்று தமிழ்நாடு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை(20ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நாளை தமிழகம் முழுவதும் இயல்பு நிலை அதிக அளவில் பாதிப்படையும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X