என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கம்புணரியில் காளையை அவிழ்த்துவிட்ட எச்.ராஜா மீது வழக்கு
Byமாலை மலர்18 Jan 2017 6:11 AM GMT (Updated: 18 Jan 2017 6:12 AM GMT)
சிங்கம்புணரியில் மஞ்சு விரட்டில் காளையை அவிழ்த்து விட்ட எச். ராஜா உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாட்டு பொங்கல் அன்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
சிங்கம்புணரியில் நடந்த மஞ்சு விரட்டில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தடையை மீறி காளையை அவிழ்த்துவிட்டார்.
இது தொடர்பாக எச். ராஜா மற்றும் சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதுபோல தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய காளைபூர், சூரக்குடி, தத்துக் குடிபட்டி ஆகிய பகுதிகளில் 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X