என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணி அருகே மது பாட்டில் விற்றவர் கைது
Byமாலை மலர்17 Jan 2017 1:14 PM GMT (Updated: 17 Jan 2017 1:14 PM GMT)
பேராவூரணி அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50), இவர் கொண்றைக்காடு ஆற்றங்கரையோரம் மதுபாட்டில் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து பேராவூரணி போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு மது விற்ற ரவிச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X