என் மலர்
செய்திகள்

ஆம்பூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை
ஆம்பூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் 4½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). கூலி தொழிலாளி.
இவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). கூலி தொழிலாளி.
இவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Next Story