என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே அனுமதியில்லாமல் மது விற்றவர் கைது
Byமாலை மலர்16 Jan 2017 11:32 AM GMT (Updated: 16 Jan 2017 11:32 AM GMT)
திருவையாறு அருகே அனுமதியில்லாமல் மது விற்றவரை போலீசார் கைது செய்து 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே பெரமூர் தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் மணிமுடி (வயது 46). இவர் நேற்று மாலை 5 மணிக்கு செம்மங்குடி சுடுகாடு அருகில் அனுமதியில்லாமல் மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே ரோந்து சென்ற திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் அனுமதியில்லாமல் மது விற்றுக்கொண்டிருந்த மணிமுடியை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களைக் கைப்பற்றி, அவர்மீது வழக்குப் பதிவு செய்து, திருவையாறு மாஜிஸ்திரேட் சோமசுந்தரத்தின் முன் ஆஜர்படுத்தி மணிமுடியை 15 நாள் காவலில் ஜெயிலில் அடைத்தனர்.
திருவையாறு அருகே பெரமூர் தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் மணிமுடி (வயது 46). இவர் நேற்று மாலை 5 மணிக்கு செம்மங்குடி சுடுகாடு அருகில் அனுமதியில்லாமல் மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே ரோந்து சென்ற திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் அனுமதியில்லாமல் மது விற்றுக்கொண்டிருந்த மணிமுடியை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களைக் கைப்பற்றி, அவர்மீது வழக்குப் பதிவு செய்து, திருவையாறு மாஜிஸ்திரேட் சோமசுந்தரத்தின் முன் ஆஜர்படுத்தி மணிமுடியை 15 நாள் காவலில் ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X