என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டுக்கோட்டை அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி
Byமாலை மலர்30 Dec 2016 10:14 AM GMT (Updated: 30 Dec 2016 10:14 AM GMT)
பட்டுக்கோட்டை அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் உள்ள மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (வயது 50). சம்பவத்தன்று ஆலத்தூர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மின் கம்பத்தில் வேலையை முடித்துவிட்டு இறங்கும் போது தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே இறந்துவிட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X