என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் அனுமதி
Byமாலை மலர்30 Dec 2016 9:44 AM GMT (Updated: 30 Dec 2016 9:44 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 10 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் 73 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சூலூரை சேர்ந்த முத்துசாமி என்பவரது 10 மாத கைக்குழந்தை மதிவாணன், கெம்பட்டி காலனியை சேர்ந்த நந்தகுமார் (வயது 20), வேலாண்டிபாளையத்தை சேர்ந்த அபிஷேக் (3), திருப்பூரை சரவணன் (9), சாமுண்டிபுரத்தை சேர்ந்த சோபியா (29), தினேஷ்(18) ஆகிய 7 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த முகமது அனிஸ் (19), கோவையை சேர்ந்த வத்சலா (36), சாகில் (21) ஆகிய 3 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 10 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் 73 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சூலூரை சேர்ந்த முத்துசாமி என்பவரது 10 மாத கைக்குழந்தை மதிவாணன், கெம்பட்டி காலனியை சேர்ந்த நந்தகுமார் (வயது 20), வேலாண்டிபாளையத்தை சேர்ந்த அபிஷேக் (3), திருப்பூரை சரவணன் (9), சாமுண்டிபுரத்தை சேர்ந்த சோபியா (29), தினேஷ்(18) ஆகிய 7 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த முகமது அனிஸ் (19), கோவையை சேர்ந்த வத்சலா (36), சாகில் (21) ஆகிய 3 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 10 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X