என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு அருகே விபத்தில் சிக்கி ஒருவர் பலி: யார் அவர்? போலீசார் விசாரணை
Byமாலை மலர்29 Dec 2016 4:22 PM GMT (Updated: 29 Dec 2016 4:22 PM GMT)
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சித்தோடு ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு கிடந்தார். அருகே அவர் வந்த மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கி ரோட்டில் படுகாயத்துடன் கிடந்தது தெரிய வந்தது.
அவரை அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X