என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்
Byமாலை மலர்29 Dec 2016 12:59 PM GMT (Updated: 29 Dec 2016 12:59 PM GMT)
சேலத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மாயமான தாய், மகனை தேடி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கோரிமேடு அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சரண் பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி ஜோஷ்வராஜ் (5) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சரண் பிரியதர்ஷினி அதே பகுதியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து கடந்த 2-ந் தேதி திடீரென்று சரண் பிரியதர்ஷினியும், ஜோஷ்வராஜும் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து சரண் பிரியதர்ஷினியின் தந்தை முருகேசன் நேற்று கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X