என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் மாயமான 3 மீனவர்கள் உடல் நாகையில் கரை ஒதுங்கியது
Byமாலை மலர்28 Dec 2016 9:19 AM GMT (Updated: 28 Dec 2016 9:19 AM GMT)
சென்னையில் மாயமான 3 மீனவர்கள் உடல் நாகையில் கரை ஒதுங்கியது. இறந்து கரை ஒதுங்கிய 3 பேரும் சென்னையில் மாயமான மீனவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
ராயபுரம்:
காசிமேட்டை சேர்ந்த ரவீந்திரன் தலைமையில் 10 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் நாகை மாவட்டம் புதுப்பட்டினம் கடற்கரையில் 2 ஆண்கள் பிணம் கரை ஒதுங்கியது. இதேபோல் பூம்புகார் அருகிலும் ஒரு ஆண் உடல் கரை ஒதுங்கியது. அவர்களது சட்டையில் புதுவண்ணாரப்பேட்டை டெய்லர் முகவரி உள்ளது.
எனவே இறந்து கரை ஒதுங்கிய 3 பேரும் சென்னையில் மாயமான மீனவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X