என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்த்ராஜ் திடீர் விலகல்
Byமாலை மலர்28 Dec 2016 9:03 AM GMT (Updated: 28 Dec 2016 9:03 AM GMT)
அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்போதும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். செங்கோட்டையன், பொன்னையன் போன்றோரின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஒருவரை உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதாவை இழிவுபடுத்த வேண்டாம்.
ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவருடன் யாரையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
மக்கள்தான் யார் தலைவர்? என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும். நாளை பொதுக்குழுவில் யார் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டாலும் வாழ்த்துக்கள். அ.தி.மு.க.வில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கு முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டேன்.
வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பேன்.
அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்போதும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். செங்கோட்டையன், பொன்னையன் போன்றோரின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஒருவரை உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதாவை இழிவுபடுத்த வேண்டாம்.
ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவருடன் யாரையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
மக்கள்தான் யார் தலைவர்? என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும். நாளை பொதுக்குழுவில் யார் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டாலும் வாழ்த்துக்கள். அ.தி.மு.க.வில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கு முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டேன்.
வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பேன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X