என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கலுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
Byமாலை மலர்27 Dec 2016 12:52 PM GMT (Updated: 27 Dec 2016 12:52 PM GMT)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழர்கள் திருநாள் என போற்றப்படும் தைப்பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ம் தேதி வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சென்னையில் வந்து தங்கி, வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊருக்கு சென்றிட ஆர்வம் காட்டுவர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழர்கள் திருநாள் என போற்றப்படும் தைப்பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ம் தேதி வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சென்னையில் வந்து தங்கி, வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊருக்கு சென்றிட ஆர்வம் காட்டுவர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X