என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மீனம்பாக்கத்தில் டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி
By
மாலை மலர்27 Dec 2016 9:19 AM GMT (Updated: 27 Dec 2016 9:19 AM GMT)

மீனம்பாக்கத்தில் டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
திருவண்ணாமலை அருகேயுள்ள பெருமணம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (50). மீனம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை வேலை நடக்கிறது. அதில் இவர் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி வந்த டேங்கர்லாரி தடுப்பை உடைத்துக் கொண்டு இவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். லாரி டிரைவர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
