என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கின
Byமாலை மலர்19 Dec 2016 11:07 AM GMT (Updated: 19 Dec 2016 11:07 AM GMT)
சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் இருந்து ரூ. 10 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
சென்னை:
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை அடுத்து வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் அதிரடி சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது. மத்திய விசாரணை முகமைகள் நடத்திவரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் பெருமளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நகை வியாபாரி இரானியின் வீடு மற்றும் கடையில் வருமான வரித்துறையினர் நடத்தி பறிமுதல் செய்த ரூ.10 கோடியும் பழைய ரூபாய் நோட்டுகள் ஆகும். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை அடுத்து வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் அதிரடி சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது. மத்திய விசாரணை முகமைகள் நடத்திவரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் பெருமளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நகை வியாபாரி இரானியின் வீடு மற்றும் கடையில் வருமான வரித்துறையினர் நடத்தி பறிமுதல் செய்த ரூ.10 கோடியும் பழைய ரூபாய் நோட்டுகள் ஆகும். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X