என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல்
Byமாலை மலர்17 Dec 2016 11:06 AM GMT (Updated: 17 Dec 2016 11:06 AM GMT)
தர்மபுரி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்ல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் கடத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இந்த வங்கிக்கு மடத அள்ளி பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மகாதேவன் (50) வந்தார். அவர் வரிசையில் நிற்காமல் நேரடியாக வங்கிக்குள் வந்தார்.
அவரை வரிசையில் வருமாறு சரவணன் கேட்டுக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாதேவன் திடீரென்று சரவணனை தாக்கினார். அவர் இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகாதேவனை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X