என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்17 Dec 2016 10:15 AM GMT (Updated: 17 Dec 2016 10:15 AM GMT)
தேனி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள ஹைவேவிஸ் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாயி. இவரது மகன் பிரபாகரன் (வயது 21). இவர் தன் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தொடர்ந்து கூறி வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயி திண்டுக்கல் அருகில் உள்ள நெல்லூரில் தனது மகனுக்கு பெண் பார்க்க குடும்பத்துடன் சென்றார். பெண் வீட்டார் இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி விட்டனர்.
இந்த தகவலை மாயி தனது மகனிடம் கூறினார். இதனால் மனமுடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள ஹைவேவிஸ் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாயி. இவரது மகன் பிரபாகரன் (வயது 21). இவர் தன் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தொடர்ந்து கூறி வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயி திண்டுக்கல் அருகில் உள்ள நெல்லூரில் தனது மகனுக்கு பெண் பார்க்க குடும்பத்துடன் சென்றார். பெண் வீட்டார் இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி விட்டனர்.
இந்த தகவலை மாயி தனது மகனிடம் கூறினார். இதனால் மனமுடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X