என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
Byமாலை மலர்17 Dec 2016 9:49 AM GMT (Updated: 17 Dec 2016 9:49 AM GMT)
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கணேசன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). குயிலம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார்.
சரவணனுக்கு தாமரை நகர் அண்ணா நகரில் மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு சரவணன் நேற்று இரவு சென்றார். வேங்கிக்காலில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது.
நள்ளிரவு அங்கு வந்த மர்ம கொள்ளையர்கள் சரவணன் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இன்று காலை வேங்கிக்காலுக்கு திரும்பிய சரணவன் தனது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
உள்ளே சென்று பார்த்தபோது 12 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கணேசன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). குயிலம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார்.
சரவணனுக்கு தாமரை நகர் அண்ணா நகரில் மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு சரவணன் நேற்று இரவு சென்றார். வேங்கிக்காலில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது.
நள்ளிரவு அங்கு வந்த மர்ம கொள்ளையர்கள் சரவணன் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இன்று காலை வேங்கிக்காலுக்கு திரும்பிய சரணவன் தனது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
உள்ளே சென்று பார்த்தபோது 12 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X