என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க. தொண்டர் பலி
Byமாலை மலர்16 Dec 2016 12:30 PM GMT (Updated: 16 Dec 2016 12:30 PM GMT)
ஆலங்குடி அருகே ஜெயலலிதா மறைவால் மனவேதனை அடைந்த அ.தி.மு.க.தொண்டர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ராஜாமணி. கடந்த 5-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளிவந்த செய்தியை டி.வியில் பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து மனவேதனை அடைந்த ராஜாமணி உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இருந்துள்ளார். உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் உணவு உட்கொள்ளவில்லை. இதனால் ராஜாமணி கடந்த 14-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ராஜாமணிக்கு அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் மறைவில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ராஜாமணியின் தியாகம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X