search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
    X

    வேதாரண்யத்தில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

    வேதாரண்யத்தில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் என்று மின்வாரிய உதவிப் பொறியாளர் பாபு தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (17-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாய்மேடு, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரம் மற்றும் கிராமப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று வாய்மேடு மின்வாரிய உதவிப் பொறியாளர் பாபு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×