என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சியில் தி.மு.க.வினர் மறியல்: 30 பேர் கைது
Byமாலை மலர்29 Nov 2016 11:23 AM GMT (Updated: 29 Nov 2016 11:23 AM GMT)
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செஞ்சியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:
சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செஞ்சியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். செஞ்சி கூட்டுரோட்டில் மகளிரணியை சேர்ந்த சைதானி பீமஸ்தான் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட சைதானி பீமஸ்தான் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அழகிரிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்தி, அன்புச்செல்வன், பாஷா, சேகர் ஏழுமலை உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செஞ்சியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். செஞ்சி கூட்டுரோட்டில் மகளிரணியை சேர்ந்த சைதானி பீமஸ்தான் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட சைதானி பீமஸ்தான் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அழகிரிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்தி, அன்புச்செல்வன், பாஷா, சேகர் ஏழுமலை உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X