என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி
Byமாலை மலர்29 Nov 2016 9:29 AM GMT (Updated: 29 Nov 2016 9:29 AM GMT)
புழல் சிறையில் விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (25).
இவரை பரங்கிமலை போலீசார் 2015-ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் விசாரணை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பெரியசாமி நேற்று இரவு தன் அறையில் இருந்த இரும்பு கட்டிலின் நட்டை கழற்றி விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து சக கைதிகள் ஜெயிலர் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் பெரிய சாமியை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.
இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (25).
இவரை பரங்கிமலை போலீசார் 2015-ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் விசாரணை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பெரியசாமி நேற்று இரவு தன் அறையில் இருந்த இரும்பு கட்டிலின் நட்டை கழற்றி விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து சக கைதிகள் ஜெயிலர் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் பெரிய சாமியை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.
இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X