என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்26 Nov 2016 3:43 PM GMT (Updated: 26 Nov 2016 3:43 PM GMT)
கொள்ளிடம் ஆற்று ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரியாத ஆண்பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெ.1 டோல்கேட்:
திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரியாத ஆண்பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பிச்சாண்டார் கோவில் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் நெ.1 டோல்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் உடல் அருகே விஷ பாட்டில்கள் கிடந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்திருப்பார்களா? அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X