என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய கும்பல்
Byமாலை மலர்26 Nov 2016 11:28 AM GMT (Updated: 26 Nov 2016 11:28 AM GMT)
தேனி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கருவேலன்நாயக்கன்பட்டி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் மொக்கை(வயது60) விவசாய கூலிதொழிலாளி. இவரது மகன் அதேபகுதியை சேர்ந்த பாஸ்கரனின் மகளை கேலிசெய்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு மொக்கை மோட்டார் சைக்கிளில் வந்தபோது பாஸ்கரன், அவரது நண்பர்கள் நந்தா, பாண்டி, குமார் மற்றும் சிலர் சேர்ந்து அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து அக்கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X