என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் மனைவியுடன் ஜவுளிக்கடை அதிபர் போலீசில் தஞ்சம்
Byமாலை மலர்24 Nov 2016 2:58 PM GMT (Updated: 24 Nov 2016 2:58 PM GMT)
வடமதுரையைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் காதல் மனைவியுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
வடமதுரை:
வடமதுரையைச் சேர்ந்தவர் நந்தகுமார். (வயது 23). ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். அய்யலூர் அருகே வடுகப்பட்டியில் உள்ள உறவினர் மகள் லலிதாவை (23) பெண் கேட்டனர். லலிதா வீட்டில் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். ஆனால் லலிதா நந்தகுமாரை விரும்பினார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து லலிதாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இதனை அறிந்த காதல் ஜோடியினர் வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோரையும் வரவழைத்து பேசினர். பின்னர் காதல் ஜோடியை நந்தகுமாரின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X