என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி 3 பவுன் நகை பறிப்பு
By
மாலை மலர்24 Nov 2016 11:51 AM GMT (Updated: 24 Nov 2016 11:51 AM GMT)

ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் மகேசுவரி (வயது24). இவர், தென்காசி ரோட்டில் இளம்தோப்பு விலக்கு பகுதியில் உறவினர் ரமேசுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், மகேசுவரியை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் மகேசுவரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த 3 பேரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
