என் மலர்
செய்திகள்

அரியலூரில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 18.11.2016-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 18.11.2016-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






