என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
Byமாலை மலர்16 Nov 2016 4:40 PM GMT (Updated: 16 Nov 2016 4:40 PM GMT)
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சாத்தூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
சாத்தூர்:
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் தமிழ கம் முழுவதிலும் அய்யப்ப பக்தர்கள் இன்று, மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சாத்தூர் சிவன் கோவில் உள்ள சாஸ்தா அய்யப்பன் சன்னி தானம், முருகன் கோவில் களில் இன்று அதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிந்து விரதத்தை தொடர்ந்தனர்.
குருநாதர்கள் பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தனர், சாத்தூர் அய்யப்ப சேவா சங்க குருநாதர். குரு சாமியின் 50-வது ஆண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
‘சுவாமி யே சரணம் அய்யப்பா’ என்ற பக்தி கோஷங்கள் எழுப்பினர். இன்று விரதத்தை தொடங்கும் பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X