என் மலர்
செய்திகள்

பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் கொள்ளை
பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாம்பரம்:
பீர்க்கன்கரணையில் வசித்து வருபவர் அரிராமகிருஷ்ணன். தலைமை செயலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அரிராமகிருஷ்ணன் வீட்டு கதவை உடைத்து ரூ.6 ஆயிரம், 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பீர்க்கன்கரணையில் வசித்து வருபவர் அரிராமகிருஷ்ணன். தலைமை செயலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அரிராமகிருஷ்ணன் வீட்டு கதவை உடைத்து ரூ.6 ஆயிரம், 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






